Connect with us

Hi, what are you looking for?

கவிதைகள்

அப்ப அதுதான்! அதேதான்!!

அன்பு வலிக்குதா?
அர்த்தம் பிறழுதா?
அமைதி இனிக்குதா?
சத்தம் இசைக்குதா? முத்தம் முறைக்குதா?
நிலா பிடிக்குதா?
நிழல் பேசுதா?
நிமிடங்கள் நிக்குதா? வார்த்தைகள் விக்குதா?
வலிகள் மறக்குதா?
பொழுது நீளுதா?
பொய்கள் நிறையுதா?
தூக்கம் அலையுதா?
தவிப்பு துளைக்குதா?
கவிதை மணக்குதா?
கனவில் மயங்குதா?
மழை மயக்குதா?
மாலை வதைக்குதா?
தலையணை அணைக்குதா?
தன்நிலை இழக்குதா?
கண்கள் ஓடுதா?
கண்டபின் நாணுதா?
ஞாபகம் தொலையுதா?
நாளைகள் ஏங்குதா?
நினைவுகள் பூக்குதா?
எண்ணங்கள் திக்குதா?
வண்ணங்கள் வளருதா?
கண்ணிமையும் கனக்குதா?
என்னென்னவோ தோணுதா?
ம்ம்ம்ம்ம்ம் அப்ப அதுதான்!
அதேதான் 💞கா💗💗ல்💗

-சித்ரா மகேஷ்

Advertisement

Trending

சங்க இலக்கியம்

திருக்குறள்

You May Also Like

கவிதைகள்

அம்மா வெறும் சொல்லல்ல. நாள்களில் என்ன இருக்கின்றதுஅம்மாவைக் கொண்டாட. எந்நாளும் தன்னலம் பார்க்காததிண்மையின் […]

சங்க இலக்கியம்

   ‘சங்கம் மொழிந்த காதல்’ –   காதல் 2 உலகில் யாருக்கெல்லாம் கொடுத்து […]

திருக்குறள்

மதியாதவர் உதவியில் உயிர் வாழ்வதைவிட இறப்பதே நன்று. தன்னை மரியாதை இல்லாமல் நடத்துபவர் […]

திருக்குறள்

கேலி பேச வேண்டாம் தோற்றம் குறை அல்ல தேரின் அச்சாணி சிறிது. பெரிய […]

திருக்குறள்

கனவிலும் துன்பம் தரும்சொல் வேறு செயல் வேறுஉடையவர் நட்பு. கனவில் கூடத் துன்பம் […]

சங்க இலக்கியம்

‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 3 சுற்றியிருக்கும் உறவுகளோடுதான் மனிதவாழ்வின் அன்றாட […]

சங்க இலக்கியம்

‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 5 மனிதனின் கண்டுபிடிப்புகளில் சிறந்த ஒன்று […]

சங்க இலக்கியம்

நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறுஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்கற்று அறிந்தார் ஏத்தும் கலியொடு […]

சங்க இலக்கியம்

‘சங்கம் மொழிந்த காதல்’ –   காதல் 1 நீண்டவழிப் பயணத்திற்காக வழி நெடுகச் […]

Advertisement